Wednesday, May 5, 2021

பாரம்

 


பிறரின் பாரங்களைச் சுமப்பதுதான் 

சுமை என்கிறாய்

சரி 

எனது பாரங்களை நீ சுமந்து வா

உனது பாரங்களை நான் சுமக்கிறேன்

உனது பாரங்களை

எதற்காக நான் சுமக்க வேண்டும்

உன் பாரமும் என் பாரமும் ஒரே பாரம்தான்


- பச்சோந்தி

05.05.2021


2 comments:

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...