பிறரின் பாரங்களைச் சுமப்பதுதான்
சுமை என்கிறாய்
சரி
எனது பாரங்களை நீ சுமந்து வா
உனது பாரங்களை நான் சுமக்கிறேன்
உனது பாரங்களை
எதற்காக நான் சுமக்க வேண்டும்
உன் பாரமும் என் பாரமும் ஒரே பாரம்தான்
- பச்சோந்தி
05.05.2021
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
சூப்பர் தோழர்..
ReplyDeleteநன்றி தோழர்
Delete