பிறரின் பாரங்களைச் சுமப்பதுதான்
சுமை என்கிறாய்
சரி
எனது பாரங்களை நீ சுமந்து வா
உனது பாரங்களை நான் சுமக்கிறேன்
உனது பாரங்களை
எதற்காக நான் சுமக்க வேண்டும்
உன் பாரமும் என் பாரமும் ஒரே பாரம்தான்
- பச்சோந்தி
05.05.2021
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
சூப்பர் தோழர்..
ReplyDeleteநன்றி தோழர்
Delete