Wednesday, May 5, 2021

பாரம்

 


பிறரின் பாரங்களைச் சுமப்பதுதான் 

சுமை என்கிறாய்

சரி 

எனது பாரங்களை நீ சுமந்து வா

உனது பாரங்களை நான் சுமக்கிறேன்

உனது பாரங்களை

எதற்காக நான் சுமக்க வேண்டும்

உன் பாரமும் என் பாரமும் ஒரே பாரம்தான்


- பச்சோந்தி

05.05.2021


2 comments:

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...