அவளில்லாமல் என்னால் வாழமுடியாது
நானில்லாமல் அவளாலும் வாழமுடியாது
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்
அவளில்லாத அவளுள் நானும்
நானில்லாத என்னுள் அவளுமாக
இதுதான்
இன்மையில் இருத்தல்
இருத்தலில் இன்மை
- பச்சோந்தி
02.05.2021
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
No comments:
Post a Comment