Monday, April 26, 2021

பெருந்தீ

 




உன் விளக்கை நான் ஏற்றி

என் விளக்கை நீ ஏற்றி

இரண்டையும் ஒன்றாகத் திரித்தல் தானே பெருந்தீ


- பச்சோந்தி

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...