ஓர் வெற்றிடத்திற்கு
முகக் கவசம் அணிவிக்கப்படுகிறது
கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
தகரத்தடுப்பு போடப்படுகிறது
பின்பு அது
வெற்றிடம் என்கிற பெயரையும் சுமந்திருக்கிறது
யார் வந்து போனாலும்
வெற்றிடம் வெற்றிடம்தான்
- பச்சோந்தி
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
No comments:
Post a Comment